Thursday, January 31, 2019

UYIRE UYIRE ENTAN UYIRANIRE LYRICS


உயிரே உயிரே எந்தன் உயிரானீரே
தினமும் தினமும் எந்தன் நினைவானீரே
என்னைத் தேடிவந்து தேற்றின தென்றல் 
நான் தேடும்போது இன்பமானதே
அது மாறாதது என்னை மறவாதது - 2

சரணங்கள் 

1. பாலைவனத்தில் வாழ்ந்த என்னை
சோலைவனமாய் மாற்றின தேவன்
அது அழியாதது என்றும் செழிப்பானது
                                                                   - உயிரே உயிரே

2. ஓடும் ஆற்றுக்கு அணை போடலாம்
தேவ அன்பிற்கு அணை இல்லையே
அது குறையாதது என்றும் நிறைவானது
                                                                  - உயிரே உயிரே

3. நீரின்றி வாழ்வில்லை
உம் நினைவன்றி மகிழ்வில்லை
நீர் வேண்டும் தேவா
எனக்கு வேண்டும் தேவா
                                                                 - உயிரே உயிரே

No comments: