அன்பின் ராஜாங்கம் அறிவின் தெய்வீகம்
மனிதராய்ப் பிறந்தாரே 2
ஆஹா Happy Happy Christmas – 2
மனிதராய்ப் பிறந்தாரே 2
ஆஹா Happy Happy Christmas – 2
பன்னீர் பூக்கள் மலர்ந்தன பாலன் பெயராலே
கண்ணீர் கனலும் அணைந்தது கடவுள் பெயராலே
கடலும் கூட சிரித்தது கண்ணே உன்னாலே எங்கள்
கவலையெல்லாம் மறைந்தது கருணையின் பெயராலே
கண்ணீர் கனலும் அணைந்தது கடவுள் பெயராலே
கடலும் கூட சிரித்தது கண்ணே உன்னாலே எங்கள்
கவலையெல்லாம் மறைந்தது கருணையின் பெயராலே
நஞ்சும் கூட இனித்தது நாதன் பெயராலே எங்கும்
நீதி விளக்கு எரிந்தது நாதன் அன்பாலே
பஞ்ச பூதம் பயந்தது பாலன் பெயராலே எங்கும்
கொஞ்சும் மழலைப் பிறந்தது கோடி நெஞ்சாலே
நீதி விளக்கு எரிந்தது நாதன் அன்பாலே
பஞ்ச பூதம் பயந்தது பாலன் பெயராலே எங்கும்
கொஞ்சும் மழலைப் பிறந்தது கோடி நெஞ்சாலே
No comments:
Post a Comment