Monday, May 28, 2018

OVVORU NAATKALILUM PIRIYAMAI LYRICS

ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசிவரை

ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுவார்
நீர் என்னை நேசித்தீரே
உந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உன்மை மனதுடன்
நான் உம்மை நேசிக்கிறேன்

எந்தன் உயிரை பார்க்கிலும்

ஆராதிப்பேன் உம்மை நான்

உண்மை மனதுடன்
1. என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனே

என்னை நேசித்த நேசத்தின் ஆழமதின்

பெருங்கிருபை நினைக்கும்போது

என்ன பதில் செய்வனோ (2)

இரட்சிப்பின் பாத்திரத்தை

உயர்த்துவேன் நன்றியோடு (2) – ஒவ்வொரு
2. பெத்த என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில்

என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெருக்கையிலே

நீ என்னுடையவன் என்று சொல்லி

அழைத்தீர் என் செல்ல பெயரை (2)

வளர்த்தி இவ்வளவாக

உம் நாம மகிமைக்காக (2)
3. இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை

பனியை விட வெண்மையாய் மாற்றினீரே

சொந்த இரத்தம் நல்கினீர்

மகிமையை பலியாக்கினீர் (2)

நான் இரட்சிப்படைவதற்கு

பாவம் சுமந்து தீர்த்திர் (2) ஒவ்வொரு

No comments: