Saturday, September 1, 2018

ENNAI NINAITHAVAR AASIRVATHIPPAR LYRICS


என்னை நினைத்தவர்
ஆசீர்வதிப்பார்
என்னை நினைத்தவர்
ஆசீர்வதிப்பார்
ஆ ஆ ஆ
அல்லேலூயா
ஓ ஓ ஓ
ஓசன்னா
ஆபிரகாமை நினைத்தவர்
எனை ஆசீர்வதிப்பார்
நட்சத்திரங்களை போல்
பெருகவே செய்வார்
அன்னாளை நினைத்தவர்
எனை ஆசீர்வதிப்பார்
சாமுவேலை போல
பெரியவனாக்குவார்

No comments: