Monday, February 26, 2018

IYYA UM THOLGALILE LYRICS

ஐயா உம் தோள்களிலே  
ஆடிடும் மலரிலே  
மெய்யாய் ஒரு மலராய்  
தேவன் தரவில்லையே

பல்லவி  
சின்னப் பூ நானல்லவோ தேவனே  
நான் சொல்லவோ  
என்னை உம் பாதத்திலே  
ஏற்றுக்கொண்டால் என்னவோ(2)

வண்ணம் எனக்கில்லையே  
வாசல் திறப்பில்லையே  
மண்ணில் உதிரும் முன்னே  
வாழ்வு கொடுத்தால் என்னசின்னப் பூ

தொய்யும் உயிர் பிரிந்தே  
ஓடிப்பறக்கும் முன்னே  
தூய விரல்களிலே  
தொட்டுப் பறித்தால் என்னசின்னப் பூ

No comments: