Monday, February 26, 2018

IRANGUM IRANGUM KARUNAIVAARI LYRICS

பல்லவி
இரங்கும் இரங்கும் கருணைவாரி
ஏசு ராசனே, – பவநாசநேசனே!

திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச் 
சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயாஇரங்கும்

அடியேன் பாவக் கடி விஷத்தால் 
அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன்இரங்கும்

தீமை அன்றி வாய்மை செய்யத் 
தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயாஇரங்கும்

பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப் 

பரிந்து கேள் ஐயா, – தயைபுரிந்து மீள், ஐயாஇரங்கும்

No comments: