Tuesday, October 20, 2015

IPPOTHU NESA NAATHA THALAI SAITHU

1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து
தெளிந்த அறிவோடு ஆவியை
ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது:
பொங்க நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே

2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கபாரம்
நீர் தாங்கி மனதார மரித்தீர்:
உம் சாவில் பெலன் ஊற்றே, ஆவியையும்
அமைதலாய்த் தந்தைக்குக்கொப்புவித்தீர்

3. நல் மீட்பரே, சாவிருள் என்னை சூழ்ந்து
மரண அவஸ்தை உண்டாகையில்,
தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து
ஒளி உண்டாக்கும் அச்சராவினில்.

No comments: