ஓ பெத்லெகேமே சிற்றூரே | ||
1. ஓ பெத்லெகேமே சிற்றூரே என்னே உன் அமைதி! அயர்ந்தே நித்திரை செய்கையில் ஊர்ந்திடும் வான் வெள்ளி விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே உன் வீதியில் இன்றே நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம் உன் பாலன் இயேசுவே. 2. கூறும் ஓ விடி வெள்ளிகான் இம்மைந்தன் ஜன்மமே விண் வேந்தர்க்கு மகிமையே பாரில் அமைதியாம் மா திவ்விய பாலன் தோன்றினார் மண் மாந்தர் தூக்கத்தில் விழித்திருக்க தூதரும் அன்போடு வானத்தில். |
No comments:
Post a Comment