Thursday, August 27, 2015

THUTHI MAGIMAI GANAM VALLAMAI

துதி மகிமை கனம் வல்லமை
அனாதி தேவனுக்கே
எல்லா தேசமும் சர்வ சிருஷ்டியும்
தேவனை பணிந்திடுமே

சகல நாவும் போற்றும் தேவா - வானம் பூமி
எங்கும் முழங்கால்கள் முடங்கிடுமே - பணிந்து
நீரே என்றும் உயர்ந்திடுவீர் - உம் ராஜ்யம்
என்றென்றும் நிலைத்திருக்கும்
அனாதி தேவா

No comments: