Monday, April 14, 2025

Vaanam Meethilae En Mannan வானம் மீதிலே என் மன்னன் வருவார்

 வானம் மீதிலே என் மன்னன் வருவார்

மகிமையோடு என்னை ஏற்றுக்கொள்ளுவார்
நான் அங்கே போவேன் ஆர்பரிப்பேன்
என் ஆண்டவரின் துதியை சொல்லி மகிழ்வேன்

துன்பம் இல்லை அங்கே தொல்லைகள் இல்லை
பஞ்சம் இல்லை அங்கே பசியும் இல்லை
தூதர்கள் போல நான் கானம் பாடுவேன்
என் தூயவரை தரிசித்து தொழுதிடுவேன்

நான் நடக்கும் இடமோ தங்கமயமாம்
நான் தாங்கும் ஸ்தலமோ தேவனின் இல்லம்
தூதர்கள் போல நானும் இருப்பேன்
என் தூயவரின் கட்டளையை செய்து முடிப்பேன்

No comments: