Wednesday, April 16, 2025

Thanimaiyai Azhuginrayo தனிமையாய் அழுகின்றாயோ

 தனிமையாய் அழுகின்றாயோ

அழைத்தவர் நானல்லவோ

கலங்கிடாதே மகனே ‍எந்தன்
தோளில் சுமப்பேன் என் மகனே
கலங்கிடாதே என் மகளே எந்தன்
நெஞ்சில் அனைப்பேன் என் மகளே
தனிமையாய் அழுகின்றாயோ

இன்றுவரை உந்தன் வாழ்வில்
என்றேனும் கை விட்டேனோ
வென்று வந்தவை எல்லாம்
என்னாலே என்று உணர்வாய்
பின்வாழ்வைத் திரும்பிப் பார்த்தால்
என் அன்பை நன்கு அறிவாய்

எவைகள் உன் தேவையென்று
என் ஞானம் அறிந்திடாதோ
உந்தன் ஏக்கங்கள் அறிவேன்
தேவை உணர்ந்து நான் தருவேன்
தேவையில்லாததை
உன்னின்று அகற்றும் போது

No comments: