இயேசு பிறந்தார் நல்பாட்டுப் பாடுங்கள்
நம் தேவன் பிறந்தார் கைத்தாளம் போடுங்கள் - 2 (இயேசு)
ஆனந்த ராகங்கள் பாடிடுங்கள்
ஆh;ப்பாpத்து பாலகனை கொண்டாடுங்கள் - 2 (ஆனந்த)
1. ஏசாயா திருவாக்கு நிறைவேறவே
ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே
ஏழையாக அவதரித்தார்
தாழ்மையாக வந்துதித்தார்
பார்எங்கும் சந்தோஷம் பெருகிடவே - இந்த - இயேசு
2. ஏவாளால் பிறந்திட்ட சாபம் நீங்க
ஏகமாய் பூமியில் பாவம் தீர்க்க
பாலகனாய் வானவரே
பாரினிலே அவதரித்தார்
பார் எங்கும் சந்தோஷம் பெருகிடவே - இந்த - இயேசு
3. தொழுவத்தில் பிறந்திட்ட விண்வேந்தரே
திறந்திட்டோம் எம் உள்ளம் அரசாளுமே
பாவங்களை மன்னித்திடும்
பாசமுடன் ஏற்றுக்கொள்ளும்
என்றென்றும் நாங்கள் உம் பிள்ளைகளே - தேவா - இயேசு
No comments:
Post a Comment