ஏசுவையே துதி செய் கீர்த்தனை
ஏசுவையே துதி செய் , நீ மனமே
ஏசுவையே துதி செய்
சரணங்கள்
மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து
அந்தர வான் நரையுந் தரு நந்தன
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன
எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க
சரணங்கள்
மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து
அந்தர வான் நரையுந் தரு நந்தன
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன
எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க
No comments:
Post a Comment