Saturday, May 18, 2024

YESUVAIYE THUTHI SEI NEE MANAME ஏசுவையே துதி செய் கீர்த்தனை

ஏசுவையே துதி செய் கீர்த்தனை


ஏசுவையே துதி செய் , நீ மனமே

ஏசுவையே துதி செய்

சரணங்கள்

மாசணுகாத பராபர வஸ்து 
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து 

அந்தர வான் நரையுந் தரு நந்தன
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன 

எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க 

No comments: