என் பாரங்கள்
சுமப்பவர் இயேசு
என்னை நன்றாய்
அறிகின்றவர் இயேசு
சுகமுள்ள காலத்தில்
கண்ணீரின் நேரத்தில்
இயேசு மட்டும் போதும் - 2
இயேசு என் சினேகிதன்
இயேசு என் ஆத்தும நேசர்
சுகமுள்ள காலத்தில்
கண்ணீரின் நேரத்தில்
இயேசு மட்டும் போதும் - 2
என் பாரங்கள்
சுமப்பவர் இயேசு
என்னை நன்றாய்
அறிகின்றவர் இயேசு
சுகமுள்ள காலத்தில்
கண்ணீரின் நேரத்தில்
இயேசு மட்டும் போதும் - 2
இயேசு என் சினேகிதன்
இயேசு என் ஆத்தும நேசர்
சுகமுள்ள காலத்தில்
கண்ணீரின் நேரத்தில்
இயேசு மட்டும் போதும்
No comments:
Post a Comment