Wednesday, February 5, 2020

KIRUBAIKKAAGAVAE KENJI NIRKINDREN

கிருபைக்காகவே கெஞ்சி நிற்கின்றேன்
என் மேல் மனமிரங்கி வாழ வையுமே
வாழ வைங்கப்பா வாழ வைங்கப்பா
பிழைத்திருந்து நிலைத்திருக்க
வாழ வைங்கப்பா

மனிதர்கள் முன்பாக தலை குனியாமல்
யோசேப்பின் தேவனே உயர்த்தி வையுமே 

கொஞ்சமும் அதிகமும் எனக்கு வேண்டாமே
அன்றன்று அளவுகளை அளந்தால் போதுமே 

சொந்தமும் பந்தமும் விட்டு போனாலும்
விட்டு கொடுக்காத தகப்பன் அல்லவோ 

தள்ளாட்டம் தடுமாட்டம் நிறைந்த உலகிலே
உம்மை போல் பரிசுத்தமாய் வாழ்ந்து காட்டவே

No comments: