Wednesday, February 5, 2020

EN DHEVANE NEER PATHIRAR

என் தேவனே நீர் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேனே
என் முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
என் முழு பெலத்தோடு ஆராதிப்பேன்
நீரே என் தேவனே

செட்டையின் நிழலில் அடைக்கலம்
கூடார மறைவில் காத்திடும்
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் 

உதிரம் சிந்தி என்னை மீட்டவர்
சிலுவை சுமந்தென்னை சுமப்பவர்
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம் 

கூப்பிடும் நேரத்தில் கேட்பவர்
கேட்கின்ற யாவையும் கொடுப்பவர்
உந்தன் கிருபைக்காய் ஸ்தோத்திரம்

No comments: