Wednesday, January 23, 2019

VAZHUVAMAL KATHITTA DHEVANE LYRICS

வழுவாமல் காத்திட்ட தேவனே
என் வலக்கரம் பிடித்தவரே
வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை
வாழ்ந்திட செய்தவரே
ஆயிரம் நாவிருந்தாலும்
நன்றி சொல்லித் தீராதே
வாழ் நாளெல்லாம் உம்மைப் பாட
வார்த்தைகளும் போதாதே
நான் உள்ளவும் துதிப்பேன்
உன்னதர் இயேசுவே
என் மேல் உம் கண்ணை வைத்து
உம் வார்த்தைகள் தினமும் தந்து
நடத்தின அன்பை நினைக்கையில்
என் உள்ளம் நிறையதே
உம் அன்பால் நிறையுதே
எத்தனை சோதனைகள்
வேதனையின் பாதைகள்
இறங்கி வந்து என்னை மறைத்து
நான் உண்டு என்றீரே
உன் தகப்பன் நான் என்றிரே

No comments: