Wednesday, January 23, 2019

MANUSARAIKATTI ILUKKUM ANBIN LYRICS

மனுஷரைக்கட்டி இழுக்கும்
அன்பின் ஆண்டவரே
அன்பின் கயிறுகளால் என்னை
இழுத்துக் கொண்டாரே
எப்ராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்
இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்
1. தாயைப்போல உணவுக் கொடுப்பவரே
தகப்பனைப்போல என்னை சுமந்து செல்பரே
தகப்பனைப்போல என்னை சுமந்து செல்பரே
2. உம்மை விட்டு தூரம் போன என்னை
நல்லவனாக்கி சேர்த்துக் கொண்டவரே
நல்லவனாக்கி சேர்த்துக் கொண்டவரே
3. செல்ல பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன்
எதுவும் என்னை பிரித்திட முடியாது
எதுவும் என்னை பிரித்திட முடியாது

No comments: