கர்த்தாதி கர்த்தாவே
தேவா நான் தினம் வாழ
வருவாயே திரு நாயகா
வரம் தருவாயே
திரு நாயகா
எனைச் சூழும் துன்பங்கள்
கணையாக வ்ரும் போது
துணையாக இருந்தவரே
மன நோயால் நான் மூழ்கி
மடிகின்ற பொழுதங்கு
எனை மீட்ட மன்னவரே
எனை உமதாக்கி அருள்வாயப்பா
உலகெல்லாம் இருளாகி
உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா
நீர்தானே எனக்கெல்லாம்
நினைவெல்லாம் நீர்தானே
நாதா உன் புகழ்பாடுவேன் – எனை
நாளெல்லாம் நீ ஆளுவாய்
தேவா நான் தினம் வாழ
வருவாயே திரு நாயகா
வரம் தருவாயே
திரு நாயகா
எனைச் சூழும் துன்பங்கள்
கணையாக வ்ரும் போது
துணையாக இருந்தவரே
மன நோயால் நான் மூழ்கி
மடிகின்ற பொழுதங்கு
எனை மீட்ட மன்னவரே
எனை உமதாக்கி அருள்வாயப்பா
உலகெல்லாம் இருளாகி
உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா
நீர்தானே எனக்கெல்லாம்
நினைவெல்லாம் நீர்தானே
நாதா உன் புகழ்பாடுவேன் – எனை
நாளெல்லாம் நீ ஆளுவாய்
No comments:
Post a Comment