Thursday, November 21, 2019

UMMAIYALLAAMAL ENAKKU YAARUNTU UMMAI THAVIRA

உம்மையல்லாமல் எனக்கு யாருன்டு 
உம்மைத் தவிர விருப்பம் எதுவுண்டு 
ஆசையெல்லாம் நீர் தானையா 
தேவையெல்லாம் நீர் தானையா 
இரட்சகரே யேசு நாதா 
தேவையெல்லாம் நீர் தானே 
இதயம் கன்மலை நீர்தானையா 
உரிய பங்கும் நீர்தானையா 
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன் 
வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் 
(ஆசையெல்லாம் நீர் தானையா )
உம்மோடு வாழ்வது என் பாக்கியம் 
நீரே எனது உயிர் துடிப்பு 
உமது விருப்பம் போல் நடத்துகிறீர் 
முடிவிலே மகிமையில் ஏற்றுக் கொள்வீர்
(ஆசையெல்லாம் நீர் தானையா )

உலகில் வாழும் நாட்களெல்லாம் 
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன் 
உம்மைத்தான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன் 
உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன் 
(ஆசையெல்லாம் நீர் தானையா )

No comments: