உம்மை போல தெய்வம் இல்லை
நீர் இல்லை என்றால் நானும் இல்லை
உம்மை போல தெய்வம் இல்லை
உங்க அன்பிற்கு அளவே இல்லை
கண்ணில் கண்ணாய் வாழும் முல்லை (2)
உங்க அன்பிற்கு அளவே இல்லை (2)
உம்மை போல தெய்வம் இல்லை
நீர் இல்லை என்றால் நானும் இல்லை
முள்ளின் பாதையில் நடந்தேன் நான்
எந்தன் வாழ்க்கையை இழந்தேன் நான் x(2)
நீர் இல்லா மீனை போல துடித்தேன் நான்
தாய் இல்லா பிள்ளை போல் அழுதேன் நான் x(2)
மார்போடு அணைப்பாரே
ஒரு தாயை போல் காப்பாரே x(2)
உம்மை போல தெய்வம் இல்லை
நீர் இல்லை என்றால் நானும் இல்லை
நீர் இல்லை என்றால் நானும் இல்லை
உம்மை போல தெய்வம் இல்லை
உங்க அன்பிற்கு அளவே இல்லை
கண்ணில் கண்ணாய் வாழும் முல்லை (2)
உங்க அன்பிற்கு அளவே இல்லை (2)
உம்மை போல தெய்வம் இல்லை
நீர் இல்லை என்றால் நானும் இல்லை
முள்ளின் பாதையில் நடந்தேன் நான்
எந்தன் வாழ்க்கையை இழந்தேன் நான் x(2)
நீர் இல்லா மீனை போல துடித்தேன் நான்
தாய் இல்லா பிள்ளை போல் அழுதேன் நான் x(2)
மார்போடு அணைப்பாரே
ஒரு தாயை போல் காப்பாரே x(2)
உம்மை போல தெய்வம் இல்லை
நீர் இல்லை என்றால் நானும் இல்லை
No comments:
Post a Comment