Thursday, January 24, 2019

UMMAIYAE NAAN NESEIPAEN LYRICS


உம்மையே நான் நேசிப்பேன் (3)
உன்னதரே இயேசய்யா – உம்
பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்
வசனம் தியானித்து அகமகிழ்வேன்
எந்தப் புயல் வந்து மோதி
தாக்கினாலும் அசைக்கப்படுவதில்லை

No comments: