Tuesday, January 29, 2019

OVVARU NALILUM OVVARU NIMIDAMUM LYRICS

ஒவ்வொரு நாளிளும்
ஒவ்வொரு நிமிடமும்
உம்மையே தேடனுமே

உம் அன்புகாகவே
என் உள்ளம் ஏங்குதே
உம்மையே வாஞ்சிக்கிறேன்
ஒவ்வொரு நாளிளும்
ஒவ்வொரு நிமிடமும்
உம்மையே தேடனுமே
உம் அன்புகாகவே
என் உள்ளம் ஏங்குதே
உம்மையே வாஞ்சிக்கிறேன்

இயேசுவே இயேசுவே
உம்மை நான் நேசிக்கிறேன்
இயேசுவே இயேசுவே
உம்மை நான் வாஞ்சிக்கிறேன்

கவலையும் கண்ணீரும்
நீர் மாற்றினீர்
மனபாரமும் வேதனையும்
நீர் மாற்றினீர்
கவலையும் கண்ணீரும்
நீர் மாற்றினீர்
மனபாரமும் வேதனையும்
நீர் மாற்றினீர்

உம்மைபோல யாருமில்லை
உம்மைபோல யாருமில்லை

இயேசுவே இயேசுவே
உம்மை நான் நேசிக்கிறேன்
இயேசுவே இயேசுவே
உம்மை நான் வாஞ்சிக்கிறேன்

எனக்காவே
ஜீவனை நீர் தந்தீரே
என் சாபங்களை
சிலுவையில் நீர் சுமந்தீரே
எனக்காவே
ஜீவனை நீர் தந்தீரே
என் சாபங்களை
சிலுவையில் நீர் சுமந்தீரே

உம்மைபோல யாருமில்லை
உம்மைபோல யாருமில்லை

ஒவ்வொரு நாளிளும்
ஒவ்வொரு நிமிடமும்
உம்மையே தேடனுமே
உம் அன்புகாகவே
என் உள்ளம் ஏங்குதே
உம்மையே வாஞ்சிக்கிறேன்

இயேசுவே இயேசுவே
உம்மை நான் நேசிக்கிறேன்
இயேசுவே இயேசுவே
உம்மை நான் வாஞ்சிக்கிறேன்

No comments: