Tuesday, January 29, 2019

AARADHANAI SEIGIROME UMMAI LYRICS

ஆராதனை செய்கின்றோம்
உம்மை உயர்த்துகின்றோம்
ஆராதனை செய்கிறோம்
உம்மை துதிக்கின்றோம்

[நீர்] நல்லவரே வல்லவரே
நன்மைகள் செய்பவரே-நீர்

உமக்கு ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை

உன்னதமானவரே உயர்வை தருபவரே
சேனைகளின் கர்த்தரே
எங்களைக் காப்பவரே

என் இருதய வாஞ்சைகளை நிறைவேற்றி
தருபவரே என் ஆத்தும நேசர் நீரே
என் அன்பு தெய்வம் நீரே

No comments: