Tuesday, May 22, 2018

EZHUNDHIDU EZHUNDHIDU TRUTHI BALI LYRICS


பூமியும் அதின் நிறைவும்,
உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.
அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி,
அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்.
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்;
அநாதி கதவுகளே, உயருங்கள்;
மகிமையின் ராஜா உட்பிரவேசிக்கிறார்
யார் இந்த மகிமையின் ராஜா?
அவர் வல்லமையும் பராக்கிரமுமுள்ள கர்த்தர்;
அவர் யுத்தத்தில் பராக்கிரமுமுள்ள கர்த்தராமே.
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்;
அநாதி கதவுகளே, உயருங்கள்;
மகிமையின் ராஜா உட்பிரவேசிக்கிறார்
யார் இந்த மகிமையின் ராஜா?
அவர் சேனைகளின் கர்த்தரானவர்;
அவரே மகிமையின் ராஜா
தாழ்மையிலே உன்னை நினைத்தவரை
நீ துதி செய்
நோய்களையும் குணமாக்கினவரை
நீ துதி செய்
மரணத்தின் கட்டுகள் உடைத்தவரை
நீ துதி செய்
உன்னை அழைத்தவர் உன்னை நடத்திடுவார்
நீ துதி செய்
நெருக்கத்திலே உன்னை நினைத்தவரை
நீ துதி செய்
குறைகளையெல்லாம் போக்கினவரை
நீ துதி செய்
கவலைகள் கண்ணீர் துடைத்தவரை
நீ துதி செய்
உன் தனிமையிலே துணை நின்றவரை
நீ துதி செய்

எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு
இராஜன் வந்தாரே
எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு
இராஜன் வந்தாரே
நம் இராஜன் வந்தாரே
இயேசு இராஜன் வந்தாரே (2)
சிறகுகளால் உன்னை அனைத்தவரை
நீ துதி செய்
வழிகளிலெல்லாம் காப்பவரை
நீ துதி செய்
கோட்டையும் அரணுமானவரை
நீ துதி செய்
தம் கரங்களில் உன்னை தாங்கினவரை
நீ துதி செய்
பாவத்தின் பிடியில் தப்புவித்தவரை
துதி செய்
போராட்டங்களெல்லாம் நீக்கினவரை
நீ துதி செய்
தேற்றரவாளனை அனுப்பினவரை
நீ துதி செய்
தம் இராஜ்ஜியத்தில் நம்மை சேர்ப்பவரை
நீ துதி செய்

எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு
இராஜன் வந்தாரே
எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடு
இராஜன் வந்தாரே
நம் இராஜன் வந்தாரே
இயேசு இராஜன் வந்தாரே (2)
துதி செய் அவரை

துதி செய் (12)

No comments: