Thursday, December 17, 2015

Aarparipom Aarparipom

ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்
அலங்கம் இடியும் வரை ஆர்ப்பரிப்போம்
எழுப்புதலின் நேரமல்லோ இது
யோசுவாவின் காலமல்லோ

எக்காளம் ஊதி எரிகோவைப் பிடிப்போம்
ஆரவாரத் துதியோடு கானானுக்குள் நுழைவோம்

1. கர்த்தர் நாமம் சொல்ல சொல்ல
தடைகள் விலகிடுமே
மாராவின் தண்ணீர்கள் மதுரமாகுமே
யோர்தானின் தடையெல்லாம் விலகி போகுமே

2. துதிக்கும் நமக்கோ தோல்வி இல்ல
வெற்றி நிச்சயமே
பலங்கொண்டு திடமனதாயிருப்போமே
இந்த தேசத்தை சுற்றி சுற்றி சுதந்தரிப்போம்

3. மாம்சத்தோடும் இரத்தத்தோடும்
நமக்கு யுத்தமில்லை -சர்வ
வல்லவரின் ஆயுதத்தை ஏந்திடுவோமே
சாத்தானின் ராஜ்ஜியத்தை அழித்திடுவோமே

No comments: