1. தேவனே உம் சமூகம்
ஏழை நான் தேடி வந்தேன் – 2
யாரிடம் நான் செல்லுவேன் – 2
எந்தனின் தஞ்சம் நீரே – 2
பரிசுத்தமானவரே
உம் பாதமே சரணடைந்தேன் – 2
2. யார் என்னை வெறுத்தாலும்
அழைத்தவர் நீரல்லவா
யார் என்னை பகைத்தாலும்
அணைப்பவர் நீரல்லவா
உன்னதமானவரே
உயர் நல் அடைக்கலமே
3. தேசத்தின் சமாதானம்
உம் கையில் தானுண்டு
என் ஜனம் மாளுதையா
இரங்கும் என் இயேசு நாதா
உன்னதமானவரே
உம்மைத்தான் நம்பியுள்ளேன்
ஏழை நான் தேடி வந்தேன் – 2
யாரிடம் நான் செல்லுவேன் – 2
எந்தனின் தஞ்சம் நீரே – 2
பரிசுத்தமானவரே
உம் பாதமே சரணடைந்தேன் – 2
2. யார் என்னை வெறுத்தாலும்
அழைத்தவர் நீரல்லவா
யார் என்னை பகைத்தாலும்
அணைப்பவர் நீரல்லவா
உன்னதமானவரே
உயர் நல் அடைக்கலமே
3. தேசத்தின் சமாதானம்
உம் கையில் தானுண்டு
என் ஜனம் மாளுதையா
இரங்கும் என் இயேசு நாதா
உன்னதமானவரே
உம்மைத்தான் நம்பியுள்ளேன்
No comments:
Post a Comment