வானதூதர் சேனை போற்றும் யெகோவா
மங்களம் இதோங்க ஆசி கூறுமே
ஞானமனவாளனேசு நாதனே
நாமும் வாழ்த்திப்பாடுவோம் எந்நாளுமே
வாழ்த்திப்பாடுவோம்
நம் இராஜனேசை என்றுமே
வாழ்த்திப்பாடுவோம்
இம்மன்றல் என்றும் ஓங்கவே
தூதா;சேனை கீதம் பாட ஏதேனில்
ஆதாமோடு ஏவை மாதை ஒன்றாக்கி
ஆதி மன்றல் நாட்டி ஆசி கூறினாய்
ஈது மன்றலா;க்கும் ஆசி கூறுவாய்… வா
சேயா;பாக்கிய தானம் பெற்று பாhpலே
சீரும் செல்வம் தேவ பக்திமேவவே
மாயமற்ற அன்போடிவா; எந்நாளும்
மலா; பாதம் போற்றி நீடூழி வாழ்கவே… வா
வாழ்க! பெற்றோh; வாழ்க பந்துநேசரும்
வாழ்க! தம்பதிகள் நீடு காலமாய்
வாழ்க! குரு சபையோடும் எந்நாளும்
வாழ்க! தேவதயவோடு ஷேமமாய்… வா
No comments:
Post a Comment