பாடும் குயில்களே வந்து தாலாட்டுப் பாடுங்களே - 2
சாலேமின் மன்னவன் கண்ணுறங்க
சங்கீதம் பாடுங்களே
இன்ப சங்கீதம் பாடுங்களே
ஆ…ஆஆ ஆஆஆ ஆஆஆ ஆ… - 2
1. தேவாதி தேவன் வானம் விட்டு
தொழுவத்தில் ஏழை கோலம் ஏற்று - (2) தேவாதி
உனைமீட்க வந்த தியாகத்தையெல்லாம்
கவியாக பாட வாருங்களே (2) - பாடும்
2. பலவானை தள்ளி எளியோh; உயர
பசித்தோரின் வாழ்வில் நன்மை பெற - (2) பலவானை
காரிருள் நீக்கும் ஒளியாக வந்த
கர்த்தாதி கர்த்தரை போற்றிடுங்கள் (2) - பாடும்
No comments:
Post a Comment