Monday, May 6, 2024

ANATHIYANA KARTHARE DEIVEEGA ASANATHILE1 அநாதியான கர்த்தரே , தெய்வீக ஆசனத்திலே

1.அநாதியான கர்த்தரே ,

தெய்வீக ஆசனத்திலே 

வானக்களுக்கு மேலாய் நீர் 

மகிமையோடிருக்கிறீர். 

2. பிரதான தூதர் உம்முன்னே 

தம் முகம் பாதம் மூடியே 

சாஷ்டாங்கமாயப் பணிவார் ,

நீர் தூய தூயர் எண்ணுவார் .

அப்படியானால் , தூசியும் 

சாம்பலுமான நாங்களும் 

எவ்வாறு உம்மை அண்டுவோம் ?

எவ்விதமாய் ஆராதிப்போம் ?

நீரோ உயர்ந்த வானத்தில் ,

நாங்களோ தாழ்ந்த பூமியில் 

இருப்பதால் , வணங்குவோம் ,

மா பயத்தோடு சேருவோம்

No comments: