Monday, December 18, 2023

Kaanavoorin Kalyanathil Than - Christian Marriage lyrics

கானாவூரின் கல்யாணத்தில் தான்
தெய்வமகன் தாமே புதுமை செய்தார் - (2)
கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ
இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை
தெய்வமகன் தாமே புதுமை செய்தார்
கானாவூரின் கல்யாணத்தில் தான்
தெய்வமகன் தாமே புதுமை செய்தார்

1.
பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார்
நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார் - (2)
உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார்
சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார் - (2)
ஆகா நான் எங்கு காண்பேனோ - (2)
இயேசு என் நேசர் போல் --- கானாவூரின்

2.
அன்புடன் பரிவும் வேண்டுமென்றார்
தாழ்மையாய் நாளும் பழகச் சொன்னார் - (2)
ஒளியுடன் வாழும் வழியைத் தந்தார்
இறுதி நாள் வரை நம் அருகில் நிற்பார் - (2)
ஆகா நான் எங்கு காண்பேனோ- (2)
நேசர் என் இயேசு போல் --- கானாவூரின்








The First miracle of Jesus recorded in Gospel of John. 

No comments: