Saturday, October 1, 2022

AAVIYANAVARE ENNAI ENDRUM -AHAM THOONDUM TAMIL LYRICS

ஆவியானவர் என்னை என்றும்
வழி நடத்தும்
ஆவியானவர் உமக்குள்ளே
என்னை பெலப்படுத்தும்
நிலைப்படுத்தும்
ஸ்திரபடுத்தும் என்னை
சீர்படுத்தும்

ஆவியான எங்கள் தேவா
என்னை என்றும் நிரப்பிடுமே
பல படுத்திடுமே
ஸ்திரபடுத்தும் சீர்படுத்தும்
நிலைப்படுத்தும்

இருள் நீக்கும் அசைவாடும்
ஆவியானவர் எனக்குள் அசைவாடுமே
நீர் வரும் போது இருள் எல்லாம்
விலகிடுமே இன்று விலகிடுதே
ஆதியும் நீரே அந்தமும் நீரே
மாம்சமான யாவர் மேலும்
இன்று அனலாய் இன்று அக்கினியாய்
எங்கள் மேலே இறங்கிடுமே
உம் சித்தம் செய்ய அகத்தூண்டிடுமே
அனல் முட்டிடுமே


ஆவியான எங்கள் தேவா
என்னை என்றும் நிரப்பிடுமே
பல படுத்திடுமே
ஸ்திரபடுத்தும் சீர்படுத்தும்
நிலைப்படுத்தும்

மகிமையானா ஆவியானவர்
எனக்குள்ளே வந்து தங்கிடுமே
நீர் வரும் போது
என் பெலவீனங்கள் யாவும்
இன்று பெலனாகுமே
அல்பாவும் நீரே ஓமெகாவும் நீரே
நொறுங்குண்டு பணிந்த இருதயத்தில்
வாசம் பண்ணும்
ஆற்றி தேற்றும் என்னை இன்று அரவணையும்
உம் சித்தம் செய்ய அகம் தூண்டும்
அனல் மூட்டும்

ஆவியான எங்கள் தேவா
என்னை என்றும் நிரப்பிடுமே
பல படுத்திடுமே
ஸ்திரபடுத்தும் - என்னை
சீர்படுத்தும்
நிலைப்படுத்தும்

ஆவியானவர் என்னை என்றும்
வழி நடத்தும்
ஆவியானவர் உமக்குள்ளே என்னை பெலப்படுத்தும்
நிலைப்படுத்தும்
ஸ்திரபடுத்தும் - என்னை
சீர்படுத்தும்

No comments: