Saturday, March 28, 2020

THAGUVATHU THONAATHU YERKINDRAVAR

தகுவது தோணாது ஏற்கின்றவர்
வல்லது எதுவென்று நாடாதாவர்
வாடிப்போனோரை நாடித்தான் சென்று
மூடிச்சிறகினில் காப்பவர்
அல்லேலூ அல்லேலூயா.. ஆ..ஆ..ஆ..
என் நிறம் மாறவே தம் தரம் தாழ்த்தினார்
என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா
பல்கால் யாக்கையில்
என் கால் தவறியும்
ஒருக்கால் விலகாது
மால்வரை சுமந்தார்-2
வழி தொலை கொடுத்தாய்
உழிதனை இழந்தாய் என
பழி சொல்லும் மாந்தர் முன்
செழி என ததும்பிடும் எந்தை
ஏகாதாவர்…….
ப நி ச ரி ம ப….
ரி க க ரி ம க ரி….

No comments: