Wednesday, December 25, 2019

PARAM IRANGI VANDHA RAJANE

பரம் இறங்கி வந்த ராஜனே
வரம் கொடுக்க வந்த மீட்பரே
உலகத்தையே ஈன்ற உந்தன் குரல்
இதயத்தையே மீட்கும் உன்னின் தழல்

உயிரும் நீயே ஆவாய்
வழியும் நீயே ஆவாய்
வாய்மையும் நீயே என்று
அனுதினம் வானம் பூமி போற்றுதே

1) வலி கொடுத்திடும்
குளிர் அடித்திட அன்னை
மடியினின் தவழ்ந்ததும் எனே!
உயிர் எடுத்திடும் பலி படைத்திட
பாவ பழியதை சுமந்ததும் எனே!

முவ்வுலகை ஆளும் ராஜன்
மூவடிவில் தாங்கும் தேவன்
இவ்வுலக மாந்தர்காக
பிறந்தது அதிசயமே!
மனுகுலம் பிழைத்திடவே

No comments: