நன்றி மறந்தேன்
நீர் செய்த நன்மை மறந்தேன்
பாவியாம் என்னை
இரட்சித்த அன்பை மறந்தேன் x 2 times
உம்மை விட்டு தூரம் போனேன்
என்கரம் பிடித்ததேன்
உந்தன் அன்பை என்ன சொல்ல
என் தெய்வமே
நன்றி ஐயா இயேசுவே நன்றி
தேற்றரவாளனே உமக்கே நன்றி
1. பாவிஎன்றென்னை தள்விடாமல்
அனைத்துக்கொண்டீர் என் தொய்வமே
நன்றி ஐயா இயேசுவே நன்றி
தேற்றரவாளனே உமக்கே நன்றி x 2 times
2. தனிமையிலே துவண்டபோது
துணையாக வந்தீர்
தாயிலும் அன்பு வைத்தீர்
என் தெய்வமே
நன்றி ஐயா இயேசுவே நன்றி
தேற்றரவாளனே உமக்கே நன்றி x 2 times
நீர் செய்த நன்மை மறந்தேன்
பாவியாம் என்னை
இரட்சித்த அன்பை மறந்தேன் x 2 times
உம்மை விட்டு தூரம் போனேன்
என்கரம் பிடித்ததேன்
உந்தன் அன்பை என்ன சொல்ல
என் தெய்வமே
நன்றி ஐயா இயேசுவே நன்றி
தேற்றரவாளனே உமக்கே நன்றி
1. பாவிஎன்றென்னை தள்விடாமல்
அனைத்துக்கொண்டீர் என் தொய்வமே
நன்றி ஐயா இயேசுவே நன்றி
தேற்றரவாளனே உமக்கே நன்றி x 2 times
2. தனிமையிலே துவண்டபோது
துணையாக வந்தீர்
தாயிலும் அன்பு வைத்தீர்
என் தெய்வமே
நன்றி ஐயா இயேசுவே நன்றி
தேற்றரவாளனே உமக்கே நன்றி x 2 times
No comments:
Post a Comment