Saturday, January 26, 2019

NEEGA MATTUM ILLAYINAKKA LYRICS

நீங்க மட்டும் இல்லையினாக்கா
எங்கோ நான் மண்ணாய் போயிருப்பேன் - 2

பெத்த மனசு அது
பித்து... பித்து... பித்து... பித்து...
பிள்ள மனசு அது
கல்லு... கல்லு... கல்லு... கல்லு...

பெத்த மனம் பித்தப்பா
பிள்ள மனம் கல்லப்பா
ஏற்றுக்கெள்ளும் இயேசப்பா
உந்தன் பிள்ள நானப்பா - 2

துன்பத்தின் பாதையிலெல்லாம் அப்பா... அப்பா...
தோலோடு சுமந்துக் கொண்டீரே
தந்தை பேல் தாயை போல காத்து வந்தீரே
மார்போடு சேர்த்தனைத்தீரே
- பெத்த மனசு...

நான் அழுத வேளையில் எல்லாம் அப்பா... அப்பா...
கண்ணீரை துடைக்க வந்தீரே
அன்பில்லாத வேளையிலெல்லாம் நீர் எனக்கு
அன்பு தந்து அரவனைத்தீரே
- பெத்த மனசு...

பாவத்தில் சூழன்ற  என்னையே
அப்பா... அப்பா...
உம் கையால் புதுமையாக்கினீர்..
உமது வார்தையால் என்னை தினந்தோறும்
உம் வழியில் நடத்தி சென்றீரே...
- பெத்த மனசு... 

No comments: