கர்த்தரே நல்லவர்
துதிப்பாடல்கள் பாடிட செய்திட்டார்
எந்நாளுமே அவர் நல்லவர்
அந்தகாரத்திலும் அவர் ஒளி வீசும்
நல்லவர் என்றுமே
என்றும் நல்லவரே
துதிப்பாடல்கள் பாடிட செய்திட்டார்
எந்நாளுமே அவர் நல்லவர்
அந்தகாரத்திலும் அவர் ஒளி வீசும்
நல்லவர் என்றுமே
என்றும் நல்லவரே
பள்ளத்தாக்கின் வழி நடந்து
எங்கும் இருளாய் தோன்றினால்
திகையாதே நடத்துவாரே
தீங்கு அனுகாமல் காத்திடுவார்
விலக மாட்டேன் கைவிடமாட்டேன்
என்றுரைத்தார்
இயேசு மாறிடார்
எங்கும் இருளாய் தோன்றினால்
திகையாதே நடத்துவாரே
தீங்கு அனுகாமல் காத்திடுவார்
விலக மாட்டேன் கைவிடமாட்டேன்
என்றுரைத்தார்
இயேசு மாறிடார்
பாவ சேற்றில் மூழ்கி கிடந்தேன்
எனக்காக ஜீவன் ஈந்தார்
அவர் அன்பை என்றும் பாடி
அவர் கிருபையை சொல்லிட
அபிஷேகம் தந்து என்னை
பெலப்படுத்தி என்னை பாட செய்தார்
எனக்காக ஜீவன் ஈந்தார்
அவர் அன்பை என்றும் பாடி
அவர் கிருபையை சொல்லிட
அபிஷேகம் தந்து என்னை
பெலப்படுத்தி என்னை பாட செய்தார்
உந்தன் வழிகளை நாங்கள் என்றும்
உணராமற்போனாலும்
விசுவாச கண்களினால்
உந்தன் கரத்தினில் எந்தனின் வாழ்வை கண்டேன்
உணராமற்போனாலும்
விசுவாச கண்களினால்
உந்தன் கரத்தினில் எந்தனின் வாழ்வை கண்டேன்
No comments:
Post a Comment