Friday, June 1, 2018

URAIVIDAMAI THERINTHU KONDU LYRICS


உறைவிடமாய் தெரிந்து கொண்டு
உல‌வுகிறீர் என் உள்ளத்திலே
பிள்ளையாக‌ ஏற்றுக்கொண்டு
பேசுகிறீர் என் இத‌ய‌த்திலே (2 கொரி 6:16)
அப்பா த‌க‌ப்ப‌னே உம்மை பாடுவேன்
ஆயுள் நாளெல்லாம் உம்மை உய‌ர்த்துவேன்
1. நீதிக்கும் அநீதிக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் ஏது ?
ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கிய‌ம் ஏது ? (2 கொரி 6:14)
விட்டுவிட்டேன் பிரிந்து விட்டேன்
தீட்டான‌தை, தொட‌மாட்டேன்
2. உல‌க‌ போக்கோடு உற‌வு என‌க்கில்லை
சாத்தான் செய‌ல்க‌ளோடு தொட‌ர்பு என‌க்கில்லை
3. தூய்மையாக்கினேன் ஆவி ஆத்துமாவை
தெய்வ‌ ப‌ய‌த்துட‌ன் பூர‌ண‌ப்ப‌டுத்துவேன் (2 கொரி 7:1)
4. ப‌யன‌ற்ற‌ இருளின் செய‌ல்க‌ளி வெறுக்கிறேன் – அதை
செய்யும் ம‌னித‌ரை க‌டிந்து கொள்கிறேன் (எபே 5:11)
5. அந்நிய‌ நுக‌த்தோடு பிணைப்பு என‌க்கில்லை
அவிசுவாசிக‌ளின் ஐக்கிய‌ம் என‌க்கில்லை (2 கொரி 6:14)

No comments: