Saturday, May 12, 2018

ENNA NIRAPUNGAPPA UMMA VALLAMAIYALE LYRICS

என்ன நிரப்புங்கப்பா உங்க வல்லமையாலே
என்ன நிரப்புங்கப்பா உங்க அக்கினியாலே
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
ஆவியினாலே நிரப்பிடுங்க
நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
உம வல்லமையாலே நிரப்பிடுங்க
நிழலை தொடுவோர் சுகத்தை பேரனும்
கச்சயை தொடுவோர் அற்புதம் பேரனும்
பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
பவுலை பொல் பயன் படுத்திடுங்க
காலியான பாத்திரமாக வாழ்ந்த வாழ்க்கை
முடிவுக்கு வரணும்
மூழ்கணக்குமே நான் மூழகனுமே
ஆவியின் நதியிலே மூழ்கனுமே
நிரம்பணுமே நான் நிரம்பணுமே
பரிசுத்த ஆவியால் நிரம்பணுமே
தெருவெல்லாம் உம அக்கினி நதியை
என்னை கொண்டு பாய்ந்திட செய்யும்
செய்திடுங்க ஐயா செய்திடுங்க
நதியாய் பாய்ந்திட செய்திடுங்க

No comments: