Sunday, March 4, 2018

PARISUTHAME PARAN YESU LYRICS

பரிசுத்தமே பரன் யேசு தங்குமிடம் 
பக்தர்கள் தேடும் தேவாலயம் 
பரிசுத்தமே

கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று 
நிற்கக் கூடியவன் யார் 
மாசற்ற செயல் தூய உள்ளம் 
உடைய மனிதனே

நாமெல்லாம் பரிசுத்தர் ஆவதே 
தெய்வத்தின் திருசித்தம் 
பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும் 
தரிசிக்க முடியாது

பரிசுத்தரென்று ஓய்வின்றிப் பாடும் 
பரலோக கூட்டத்தோடு 
வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி 

எந்நாளும் பாடுவேன்

No comments: