Saturday, March 17, 2018

ANBINAL PADAITHEN TAMIL LYRICS

அன்பினால் படைத்தேன்
பண்பினைக் கொடுத்தேன்
இன்பமாய் வாழ வழியும் செய்தேன்
அன்பினை மறந்து பண்பினை இழந்து
துன்பமாய் வாழ்ந்திட காரணம் ஏன்
படைத்தார் கேட்கிறார் ஏன் – ஏன்ஏன்
மரித்தார் கேட்கிறார் ஏன் – ஏன்ஏன்
பரிசுத்த ஆவியால் ஆளுகை செய்யும்
பரிசுத்தர் கேட்கிறார் ஏன் – ஏன்ஏன்
பாவத்தில் மாண்டாய்சாபத்துள்ளானாய்
தாபமாய் கேட்கிறார் காரணம் ஏன்
பாவத்தை விட்டுஇயேசுவை ஏற்று
மாசின்றி வாழா காரணம் ஏன்?

No comments: