Friday, November 6, 2015

AATHIYUM ANTHAMUMANAVARE ALPHA

ஆதியும் அந்தமுமானவரே
அல்பா ஒமெகாவுமானவரே - 2
அல்லேலுயா - 4

இருக்கிறவராய் இருப்பவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே - 2
அல்லேலுயா - 4

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே - 2
அல்லேலுயா - 4

பரிசுத்த பலியாய் வந்தவரே
எங்களுக்காய் பலியானவரே - 2
அல்லேலுயா - 4

சிலுவையில் வெற்றி சிறந்தவரே
இரட்சகா உம்மை தொழுகிறோமே - 2
அல்லேலுயா - 4

சத்துரு வெள்ளம் போல் வரும்போது
ஏற்றுவேன் ஜெயக் கொடி என்றவரே -2
அல்லேலுயா - 4

கர்த்தரின் பிள்ளைகள் நாங்களென்று எங்கள்
ஆவியுடன் சாட்சி கொடுப்பவரே - 2
அல்லேலுயா - 4

புறப்பட்டுப் போங்கள் என்றவரே
அதிகாரங்கள் யாவும் தந்தவரே - 2
அல்லேலுயா - 4

உலகின் முடிவு பரியந்தம் நான்
உங்களோடிருப்பேன் என்றவரே - 2
அல்லேலுயா - 4

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே - 2
அல்லேலுயா - 4

அல்லேலுயா ஆமென் அல்லேலுயா
அல்லேலுயா ஆமென் அல்லேலுயா - 2
அல்லேலுயா - 4

No comments: