Tuesday, September 29, 2015

oru thai thetruvathu pol en

ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் - அல்லேலூயா (4)

1. மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே

2. கரம்பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார்

3. எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே

4. ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்

No comments: