Friday, July 17, 2015

Yethenil Aathi Manam

ஏதேனில் ஆதி மணம் – உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே

இப்போதும் பக்தியுல்லோர் – விவாகம் தூய்மையாம்
மூவர் பிரசன்னா மாவார் – மும்முறை வாழ்த்துண்டாம்

ஆதாமுக்கு ஏவாளைக் – கொடுத்ஹ்ட பிதாவே
இம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணைக் கொடுக்கவாருமே

இருதன்மையும் சேர்ந்த கன்னியின் மைந்தனே!
இவர்கள் இரு கையும் இணைக்க வாருமே

மெய்மணவாளனான தேவ குமாரர்க்கே
சபையாம் மனையாளை – ஜோடிக்கும் ஆவியே

நீரும் இந்நாளில் வந்து – இவ்விரு போரையும்
இணைந்து அன்பாய் வாழ்த்தி மெய்ப்பாக்கியம் ஈந்திடும்


No comments: