Tuesday, April 15, 2025

Um Janangal Orupothum உம் ஜனங்கள் ஒருபோதும்

 உம் ஜனங்கள் ஒருபோதும்

வெட்கப்பட்டுப்போவதில்லை
தேவனாகிய கர்த்தாவே
உம்மை போல் வேறொருவர் இல்லையே

எங்கள் மத்தியில்
என்றென்றென்றும் வாழ்பவரே
வெட்கப்பட்டுப்போவதில்லை-நாங்கள்
வெட்கப்பட்டுப்போவதில்லை

இயேசையா இரட்சகரே
இயேசையா மீட்பரே

தேசமே கலங்காதே
மகிழ்ந்து நீ களிகூறு
பெரிய காரியங்கள் செய்கிறார் நமக்கு
பெரிய காரியங்கள் செய்கிறார்
களங்கள் நிரப்பப்படும்
ஆலைகளில் வழிந்தோடும்
அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
திருப்தியாய் நம்மை நடத்திடுவார்

இயேசையா இரட்சகரே
இயேசையா மீட்பரே

இழந்த வருஷத்தையும்
வருஷங்களின் விளைச்சலையும்
மீட்டு தருபவரே இயேசையா
முன்மாரி மழையையும்
பின்மாரி மழையையும்
எங்கள் மேல் பொழிய செய்பவரே

இயேசையா இரட்சகரே
இயேசையா மீட்பரே

No comments:

Post a Comment