tamil christian lyrics
Saturday, September 5, 2015
THAMANDAI VANTHA BAALARAI
தம்மண்டை வந்த பாலரை
1. தம்மண்டை வந்த பாலரை
ஆசீர்வதித்த ரட்சகர்,
இப்போதும் சிறுவர்களை
அணைக்கத் தயையுள்ளவர்.
2. ஆ, இயேசுவே, இப்பிள்ளையை
அணைத்து ஏந்தியருளும்
அளவில்லாசீர்வாதத்தை
அன்பாகத் தந்திரட்சியும்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment