Friday, January 25, 2019

KAIYALAVU MEGAM KAANUM VARAI LYRICS

கையளவு மேகம் காணும் வரை
அப்பா உம்மை விடவே மாட்டேன்
சொன்னதெல்லாம் நீங்க செய்யும் வரை
உங்க சமுகத்தை விடவே மாட்டேன்

பெரும் மழை இரைச்சசல் சத்தம்
காதுல கேட்டுப்புட்டேன்
மேகத்தை காணும் வரை
அப்பா உம்மை விடவே மாட்டேன்

பவுலும் சீலாவைப்போல
நான் சிறையில மாட்டிக்கிட்டேன்
கதவுகள் திறக்குற வரைக்கும்
அப்பா உம்மை விடவே மாட்டேன்

தன்னந்தனியா தானியேல் போல
சிங்கம் கெபியில மாட்டிக்கிட்டேன்
அபிஷேகம் உள்ள பயம் இப்ப இல்ல
சிங்கம் வாயை கட்டிட்டிங்க

2 comments: